இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Monday, August 23, 2010

086- பூங்கொடியே.. பூங்கொடியே..

2 comments


படம் :   ஸ்கூல் மாஷ்டர் ( School Master )
பாடல் :   
பூங்கொடியே.. பூங்கொடியே...... ( Poonkodiye Poonkodiye )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , S. ஜானகி
இசை :   மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் 
வருடம் : 1973








ஸ்கூல் மாஸ்டர் என்ற படத்தில் வரும் ”பூங்கொடியே பூங்கொடியே” பாடல் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையமைப்பில் ஜானகியம்மா அவர்களுடன் இணைந்து நம் பாலுஜி பாடைய பாடல் இது....

பாடலில் அருமையான பின்னனி இசை மற்றும் பாலுஜியின் இனிமையான குரலில் மற்றுமொரு அழகான பாடல் இப்போது...

படத்தை பற்றிய தகவல்கள் அதிகம் தெரியவில்லை என்பதால் தெரிந்த நேயர்கள் சற்று பகிர்ந்து கொள்ளுங்கள்



This feature is powered by Dishant.com - Home of Indian Music


பாடல் வரிகள்
















பூங்கொடியே.. பூங்கொடியே..
யே.. யே.. யே.. ஹோ.. ஹோ..
ஹோ.. ஹோ..ஹோ.. ஹோ..

லலலாஆஆ.. லலலாஆஆஆஆஆஆ..
லலலாஆஆஆஆஆஆ..

பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ

பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக..
பார்க்கவோ பறிக்கவோ
சேர்க்கவோ அணியவோ
பெண்ணின் மனது என்னம் உள்ளது
கண்ணன் சொன்னால்
போதாதோ போதாதோ போததோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
மாலையிட வருவாயோ

கண்களிலே நானம் வரும்
கைகளினால் மூடிவிட்டேன்

கைகளினால் மூடிவிட்டாய்
காதலுமா ஓடிவிடும்
கண்ணங்களில் என்னென்னவோ
மின்னல் விளையாடும்

தாங்கவோ
பருகவோ
உன்னவோ
உருகவோ

வருசம் மாசம் போகப்போக
மலரும் ஆசை தீராது தீராது தீராது

பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ

பூமியிலே வாணம் வந்து
போதைக்கொண்டு சேர்ந்துவிடும்

சேந்தவுடன் மழைபொழியும்
பூமியெங்கும் வெள்ளம் வரும்
வெள்ளத்தினால் பிள்ளைகள் போல்
முல்லை விளையாடும்

எடுக்கவோ கொடுக்கவோ
தொடுக்கவோ முடிக்கவோ ஹோ ஹோ

பெண்ணின் மனதில் என்னம் உள்ளது
கண்ணன் சொன்னால் போதாதோ
போதாதோ போதாதோ

பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ



Tamil Blogs & Sites




Thursday, August 19, 2010

085- அவள் ஒரு பச்சைக்குழந்தை

4 comments



படம் :    நீ ஒரு மஹா ராணி ( Nee Oru Maharani )
பாடல் :   
அவள் ஒரு பச்சைக்குழந்தை...... ( Aval Oru Pachchaik Kuzhandhai )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , பி.சுசீலா அம்மா
இசை :   திரு.சங்கர் கனேஷ் 
வருடம் : 10-Apr-1976
இயக்குநர் : ஷ்வர்னம் 
நடிகர்கள் :
ஜெய் சங்கர் ,சுஜாதா , ஸ்ரீபிரியா

தயாரிப்பு :   மயூரம் சவுந்தர்




                                                                 

திரு.சங்கர் கனேஷ் இசையமைப்பில் 1976 ஆண்டு ”நீ ஒரு மஹாராணி” என்ற திரைப்படம் வெளிவந்தது. பாலுஜி மற்றும் பி.சுசீலா அம்மாவின் குரலில் இந்த பாடல் என்னை மிகக் கவர்ந்த பாடல்களில் ஒன்று...

பாடலின் முதல் இசை மற்றும் பி.சுசீலா அம்மாவின் ஹம்மிங்கை கேட்கும் போது ஏதோ ஹிந்தி பாடல் தானோ அல்லது ஹிந்தி பாடலின் காப்பியோ என்று என்ன வைக்கும்... ஆனால் பாலுஜி பாட ஆரம்பித்ததும் பாடல் தமிழ் பாடல்தான் என்று புரியவைக்கும்...

இந்த பாடலில் வரும் கீழ் கண்ட வரிகள் உங்களின் இதயத்துடிப்பையும் சற்று நிறுத்திவிட்டு மெய்மறக்கச் செய்யும்

//காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே //

பாடலின் முடிவு அதற்குள் முடிந்துவிட்டதே என்று என்ன வக்கும் அளவிற்கு ஒரு பாடல்...

பாடலை கேட்டு ரசியுங்கள்..... 

தறவிறக்கம் செய்ய கீழ்கண்ட .mp3 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Aval_Oru_Pachai_Kulanthai.mp3



    Get this widget |     Track details  | eSnips Social DNA    

பாடல் வரிகள்













பாலு: லல லா லாஆஆ லல லா லாஆஆ
பீ.சுசீலா: லல லா லாஆஆ ஹா ஹாஆஆ

பாலு: அவள் ஒரு பச்சைக்குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு

பீ.சுசீலா:
அவன் ஒரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு
பாலு:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே

பீ.சுசீலா:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
பாலு:
அவள் ஒரு பச்சைக்குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு

பீ.சுசீலா:
அவன் ஒரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

பாலு:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே

பீ.சுசீலா:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே

பாலு:
வாழைப்பருவம் கேட்டது கேள்வி
விடைதர இஙகே வந்தன தேவி
இளமையின் ரகசியம்
இதுவென்ன அறிந்தது நெஞ்சம்

பீ.சுசீலா:
போகப்போக புரிவது என்ன
போதை ஏதோ வருவது என்ன
எனக்கென்ன அதிசயம்
எதுவென்ன விளக்கிடு கொஞ்சம்

பாலு:
இன்பத்தில் நீயும் நானும் ஊமையில்லையோ

பீ.சுசீலா:
மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ
அவன் ஒரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

பாலு:
அவள் ஒரு பச்சைக்குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு

பீ.சுசீலா:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே

பாலு:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே

பீ.சுசீலா:
லலா லலலா லலா லலா லலலா லலலலல

பாலு:
நீ இருக்கும் கண்ணில் நானிருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்றுக்கொள்வாயோ

பீ.சுசீலா:
நினவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை ஏத்திக்கொள்வாயோ

பாலு:
அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடாதோ

பீ.சுசீலா:
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ
பாலு:
அவள் ஒரு பச்சைக்குழந்தை
பாடும் பறவை பருவம் பதினாறு

பீ.சுசீலா:
அவன் ஒரு ராஜகுமாரன்
அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

பாலு:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
ஹா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

பீ.சுசீலா:
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
ஹா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ






Tamil Blogs & Sites



Visitors of This Blog